
செய்திகள் மலேசியா
இந்தோனேசியக் கலவரங்களில் மலேசிய மாணவர்கள் யாரும் ஈடுபடவில்லை: ஜம்ரி
புத்ராஜெயா:
இதுவரை எந்த மலேசிய மாணவர்களும் இந்தோனேசியாவின் பல பகுதிகளில் நடந்துவரும் ஆர்ப்பாட்டங்கள் அல்லது கலவரங்களில் ஈடுபடவில்லை.
உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ ஜம்ரி அப்துல் காதிர் இதனை தெரிவித்தார்.
மலேசிய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, இந்தோனேசியாவில் உள்ள மலேசியக் கல்வி அலுவலகம் விஸ்மா புத்ராவுடன் நெருக்கமான ஒத்துழைப்புடன் தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.
இந்தோனேசியாவில் 1,200க்கும் மேற்பட்ட மலேசிய மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர்கின்றனர்.
இதுவரை மலேசிய மாணவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக எந்த அறிக்கையும் எங்களுக்கு கிடைக்கவில்லை.
இருப்பினும் ஜாகர்த்தாவில் மட்டுமல்ல, இந்தோனேசியாவின் பிற பகுதிகளிலும் இதன் தாக்கம் இருப்பதால், அவ்வப்போது முன்னேற்றங்களை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
September 4, 2025, 10:33 pm
கோலா குபு பாரு ஆற்றில் திடீர் நீர் பெருக்கம்: 12 போலிசார் உட்பட 22 பேர் மீட்கப்பட்டனர்
September 4, 2025, 10:31 pm
குடும்ப பாசமும் உறவுமுறை அன்பும் வலுப்படும் தருணமாக ஓணம் பண்டிகை அமையட்டும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 4, 2025, 10:30 pm
மனித நேயத்தையும், ஒருமைப்பாட்டையும் வாழ்க்கையில் கடைப்பிடிப்போம்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் ஓணம் பண்டிகை வாழ்த்து
September 4, 2025, 10:28 pm
ஷாரா குதித்திருக்கலாம் அல்லது விழுந்திருக்கலாம்: நிபுணர்
September 4, 2025, 6:47 pm
முன்னாள் ஏஜிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க நஜிப் அனுமதி பெறத் தவறிவிட்டார்
September 4, 2025, 6:45 pm
தமிழில் மேற்கொள்ளப்படும் லைவ் உட்பட உள்ளடக்கத்தை டிக் டாக் பார்க்கவும், மதிப்பிடவும் வேண்டும்: ஃபஹ்மி
September 4, 2025, 6:43 pm
சீனாவில் திவேட் தொழில் கல்வியை பயில மேலும் 500 இந்திய மாணவர்களுக்கு வாய்ப்பு: ஜாஹிட் ஹமிடி
September 4, 2025, 6:41 pm
சீனாவில் தொழில் திறன் கல்வியை பயில 500 இந்திய மாணவர்களுக்கு மித்ரா உதவி: பிரபாகரன்
September 4, 2025, 6:39 pm