
செய்திகள் மலேசியா
கோலாலம்பூர் நகரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்
புத்ரா ஜெயா:
கோலாலம்பூர் நகரில் சில இடங்களில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று காவல்துறை கூறியுள்ளது.
KL Sentral, Masjid Jamek ரயில் நிலையம், Pasar Seni சந்தை, சைனா டவுன் அமைந்துள்ள பெட்டாலிங் தெரு போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சுற்றுக்காவல் மட்டுமல்ல, கண்காணிப்புக் கேமரா செயல்முறைகளும் அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலத்துக்கேற்ப பாதுகாப்புச் செயல்முறைகளை மாற்றுவதாகச் சொன்ன அதிகாரிகள், பொது ஒழுங்கை நிலைநாட்ட 24 மணி நேரக் கண்காணிப்பு அவசியம் என்று வலியுறுத்தினர்.
கோலாலம்பூரில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் KL Sentral, Masjid Jamek, சைனா டவுன் போன்றவை அடங்கும்.
நாள்தோறும் KL Sentral நிலையத்திற்கு 2 மில்லியன் பேர் வரை வந்து செல்கின்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 20, 2025, 6:13 pm
மஞ்சோய், பங்கோர் அரசாங்க கிளினிக் அடுத்தாண்டு தொடக்கத்தில் திறக்கப்படும்: அ.சிவநேசன்
August 20, 2025, 6:09 pm
சுதந்திர உணர்வு மாணவர்களிடையே மலர செய்வது அவசியமாகும்: வழக்கறிஞர் சி. லாவண்யா
August 20, 2025, 11:54 am
குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக குமாரின் நியமனம் சரியானதே: பிரதமர் அன்வார் இப்ராஹிம்
August 19, 2025, 6:43 pm
அமெரிக்காவில் 12 ஆவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு
August 19, 2025, 6:30 pm
அமெரிக்கா வரிவிதிப்பால் மலேசியாவின் பொருளாதார வளர்ச்சி மெதுவடையலாம்: தெங்கு சஃப்ருல் அஜீஸ்
August 19, 2025, 4:37 pm