
செய்திகள் மலேசியா
சிலாங்கூரின் சில மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும்: மெட் மலேசியா
சிப்பாங்:
சபாக் பெர்ணம், சிப்பாங் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று மலேசிய வானிலை ஆய்வு துறை (MetMalaysia) எச்சரித்துள்ளது.
அதேபோல் பினாங்கு, பேராக், நெகிரி செம்பிலான், சபா மாநிலங்களிலும் இதே நிலை காணப்படும் வாய்ப்பு இருப்பதாகவும் MetMalaysia தெரிவித்துள்ளது
பொதுமக்கள் சமீபத்திய மற்றும் துல்லியமான தகவல்களுக்காக www.met.gov.my, MetMalaysia சமூக ஊடகங்கள், myCuaca செயலியைப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 18, 2025, 2:34 pm
எதிரிகளின் கூச்சலைவிட உறுப்பினர்களின் மெளனம் ஆபத்தானது: டத்தோ ஸ்ரீ எம் சரவணன்
August 18, 2025, 11:01 am
புக்கிட் காயு ஹித்தாம் எல்லை வழியாக நாட்டிற்குள் வர முயன்ற எட்டு வெளிநாட்டினருக்கு நுழைவு மறுக்கப்பட்டது
August 18, 2025, 10:53 am
ஜாரா கைரினாவின் மரணத்தை அரசியலுக்காகப் பயன்படுத்தாதீர்: பிரதமர் அன்வார் எச்சரிக்கை
August 17, 2025, 10:30 pm
தமிழ் மொழிக்கு இணையான மொழி ஏதும் இல்லை: முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி பிறந்த நாள் விழாவில் ஆ. ராசா
August 17, 2025, 7:02 pm