
செய்திகள் மலேசியா
மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குச் சாலைக் கட்டணம் இல்லை
கோலாலம்பூர்:
சாலைக் கட்டணம் செலுத்துவிலிருந்து மோட்டார் சைக்கிளோட்டிகளுக்குத் தொடர்ந்து விலக்கு அளிக்கப்படும்.
மலேசிய நெடுஞ்சாலை ஆணையம் இதனை தெரிவித்தது.
வரும் அக்டோபர் முதல் மோட்டார் சைக்கிளோட்டிகள் சாலைக் கட்டணம் செலுத்த வேண்டும் என்று ‘இபிட்மோட்டார்.காம்’ சமூக ஊடகப்பக்கத்தில் காணப்படும் பதிவு பொய்யானது.
இத்தகைய பொய்த்தகவல்கள், மோட்டார் சைக்கிளோட்டிகளைத் தேவையில்லாமல் பதற்றமடையச் செய்வதுடன் அரசாங்கத்தின் நற்பெயரைக் கெடுக்கும் வகையில் இருப்பதாகவும் ஆணையம் எச்சரித்தது.
வாகன எண் பலகையை அடையாளம் காணும் தானியக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் திறந்த முறையைத்தான் தற்போது சோதிக்கப்பட்டு வருவதாக ஆணையம் கூறியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 11, 2025, 10:48 pm
என் மகன் சம்சுல் மரணம் வலிப்பால் ஏற்பட்டதல்ல; உடலில் கடுமையான காயம், இரத்தப்போக்கு இருந்தது: தாயார்
August 11, 2025, 10:47 pm
ஷாரா மரண வழக்கு விசாரணை அச்சமோ பாரபட்சமோ இல்லாமல் வெளிப்படையாக நடத்தப்பட வேண்டும்: மூசா அமான்
August 11, 2025, 10:45 pm
ஷாரா கைரினா வழக்கின் விசாரணையை புக்கிட் அமான் கைப்பற்றியது: சபாவிற்கு சிறப்புப் குழுவை அனுப்புகிறது
August 11, 2025, 6:12 pm
பேராக்கில் தேசிய முன்னணி, மஇகா இடையே எந்த மோதலும் இல்லை: சாரணி
August 11, 2025, 5:47 pm
பலாப்ஸ் பயிற்சியாளர் மரண விசாரணையில் எந்த தரப்பினரும் பாதுகாக்கப்படவில்லை: ஜம்ரி
August 11, 2025, 11:31 am