
செய்திகள் கலைகள்
நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை விசாரணை
ஹைதராபாத்:
சூதாட்ட செயலிகளின் விளம்பரங்களில் நடித்து பண முறைகேடு செய்ததாக வழக்கில் நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
விஜய் தேவரகொண்டா விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம், விளம்பரத்தில் நடித்ததற்காக பெறப்பட்ட ஊதியம் எவ்வளவு? யார் கொடுத்தார்கள்? என கேள்வி கேட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆகஸ்ட் 11-ஆம் தேதி நடிகர் ராணாவும், 13-ஆம் தேதி நடிகை மஞ்சு லட்சுமியும் விசாரணைக்கு ஆஜரானார்கள்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 3:48 pm
ரஜினி நடித்துள்ள ‘கூலி’ திரைப்படம்: உற்சாகத்தில் ரசிகர்கள்
August 13, 2025, 11:31 am
‘கூலி’ பாடலை பாராட்டிய ஹாலிவுட் நடிகை: நடிகை பூஜா ஹெக்டே நெகிழ்ச்சி
August 10, 2025, 6:33 pm
‘கூலி’ சிறப்புக் காட்சிக்கு ‘வசூல்’ வேட்டை: ரஜினி ரசிகர்கள் படத்தை புறக்கணிக்க முடிவு
August 4, 2025, 7:55 am
நடிகர் சல்மான் கான் குறித்து நடிகை ரேவதி
August 3, 2025, 4:35 pm
பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் கலாபவன் நவாஸ் சடலமாக மீட்பு
August 2, 2025, 11:24 pm
பிரபல நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
August 2, 2025, 8:29 pm
'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்துக்கு தேசிய விருது வழங்கியதற்கு கேரள முதல்வர் கடும் கண்டனம்
August 2, 2025, 9:02 am
ஜிவி பிரகாஷ் குமார் - எம்எஸ் பாஸ்கருக்கு தேசிய விருது
July 29, 2025, 7:48 am