
செய்திகள் மலேசியா
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம்; உள்ளூர் ஆடவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்: போலிஸ்
போர்ட்டிக்சன்:
தேசியக் கொடி தலைகீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில் உள்ளூர் ஆடவர் விசாரணைக்கு அழைக்கப்படுவார்.
போர்ட்டிக்சன் மாவட்ட போலிஸ் தலைவர் மஸ்லான் உடின் இதனை கூறினார்.
கடந்த வெள்ளிக்கிழமை போர்ட்டிக்சனில் உள்ள ஒரு பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக பறக்க விடப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவ உதவ 30 வயது உள்ளூர் நபரை போலிசார் அழைப்பார்கள்.
இவ்விவகாரம் குறித்து நேற்று 32 வயது உள்ளூர் நபரால் போலிசில் புகார் செய்யப்பட்டது. விசாரணை இன்னும் நடந்து வருகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 4, 2025, 7:15 pm
சபாவில் 60,000க்கும் மேற்பட்டோர் தொழிற்சங்கங்களில் இணைந்துள்ளனர்: ஹாஜிஜி
August 4, 2025, 5:28 pm
சத்யா உட்பட சிரமப்படும் கலைஞர்களின் நலனில் மடானி அரசு அக்கறை செலுத்தும்: தியோ
August 4, 2025, 5:27 pm
பிரபலங்கள், தொழிலதிபர்கள் சாலை வரி செலுத்தாமல் சொகுசு கார்களைப் பயன்படுத்துகின்றனர்: ஜேபிஜே
August 4, 2025, 4:50 pm
கொலை வழக்கில் மகனின் உடலை புதைத்த சந்தேக நபருக்கு ரொம்பினில் உள்ள அமைதியான இடம் தெரியும்: போலிஸ்
August 4, 2025, 4:38 pm