
செய்திகள் இந்தியா
இந்திய ராணுவத்தில் புதிய படைப் பிரிவு ருத்ரா
புது டெல்லி:
ட்ரோன், பீரங்கிகள் உள்ளிட்ட அனைத்து அவசர ராணுவ சேவைகளும் ஒரே அமைப்பின் கீழ் இயங்கும் வகையில் ருத்ரா என்ற புதிய படைப்பிரிவை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய ராணுவ தலைமை தளபதி உபேந்திர திவேதி கூறுகையில், ஆபரேஷன் சிந்தூர் தொடர்ந்து, ருத்ரா எனும் புதிய படைப் பிரிவை ஏற்படுத்த அனுமதி வழங்கியுள்ளேன்.
இந்த படைப் பிரிவின் கீழ் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள், பீரங்கிகள், ஆளில்லா விமானங்கள், சிறப்புப் படைகளைச் சேர்ந்த வீரர்கள் என அனைத்தும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கப்படும்.
அதேபோல் எல்லையில் எதிரிகள் மீது அதிரடி தாக்குதல் நடத்த பைரவா என்ற சிறப்பு அதிரடி படைப் பிரிவும் அமைக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am
கோயில் கட்ட நிலத்தை தானம் அளித்த இஸ்லாமியர்கள்: உ.பி-யில் நெகிழ்ச்சி சம்பவம்
July 29, 2025, 10:21 am