
செய்திகள் இந்தியா
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
ஜெனீவா:
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத்தில், சிறுபான்மையினரின் பாதுகாப்பிற்காக இந்திய அரசு உறுதியான, பயனுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கருத்துச் சுதந்திரம், ஊடகச் சுதந்திரத்துக்கான உரிமைகளை இந்தியா நிலைநிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்து பேசிய இந்தியப் பிரதிநிதி ஷிதிஜ் தியாகி, மனித உரிமைகள் கவுன்சிலின் தலைவர் பதவியை வகிக்கும் சுவிட்சர்லாந்து, இந்தியாவின் உண்மை நிலைக்குப் பொருந்தாத, தவறான தகவல்களைப் பரப்பி கவுன்சிலின் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இதைவிட்டு, இனவெறி, பாகுபாடு, வெளிநாட்டினர் மீதான வெறுப்பு போன்ற அதன் சொந்த சவால்களில் சுவிட்சர்லாந்து கவனம் செலுத்த வேண்டும்.
இந்தக் கவலைகளைத் தீர்க்க ஸ்விட்சர்லாந்துக்கு உதவ இந்தியா தயாராக இருக்கிறது என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm