
செய்திகள் இந்தியா
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
மண்டியா:
விநாயகர் சிலை பேரணியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
மண்டியா மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, மசூதி மீது கல்வீசியதாக எழுந்த புகாரால் மதக்கலவரம் வெடித்தது.
இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.
இதையடுத்து அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய பாஜக மூத்த தலைவரும், எம்எல்சியுமான சி.டி.ரவி இஸ்லாமிய மக்களை குறிவைத்து, "எங்களுக்கு எதிராக தொடை தட்டாதீர்கள். நாங்கள் தொடையையும் உடைப்போம், தலையையும் எடுப்போம்' என்று பேசியிருந்தார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சி.டி. ரவி மீது வழக்கு போடப்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 12, 2025, 8:42 pm
சிறுபான்மையினர் நிலை: ஐ.நா. வில் இந்தியாவுக்கு ஸ்விட்சர்லாந்து கேள்வி
September 10, 2025, 5:46 pm
நேபாளம் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை
September 10, 2025, 3:17 pm
எலுமிச்சை பழத்தில் ஏற்றியபோது, ஷோரூம் முதல் மாடியிலிருந்து குப்புற விழுந்த புதிய கார்
September 9, 2025, 11:21 pm
தண்டனை காலத்துக்கு அதிகமாக சிறையில் அடைப்பு: ரூ.25 லட்சம் இழப்பீடு
September 9, 2025, 10:35 pm
இந்தியா - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையே முதலீடு ஒப்பந்தம்
September 9, 2025, 1:31 pm
விமான பயணிகளிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களைத் திருடிய 15 அதிகாரிகள் நீக்கம்
September 9, 2025, 7:12 am
இன்று இந்தியக் குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
September 8, 2025, 6:13 pm
அமெரிக்காவில் நடைபெறும் ஐ.நா. பொது சபை கூட்டத்தை மோடி தவிர்ப்பு
September 8, 2025, 1:23 pm