
செய்திகள் இந்தியா
ஒரு வயது குழந்தை கடித்து நாகப் பாம்பு பலி
புது டெல்லி:
பிகார், மேற்கு சம்பாரண் மாவட்டத்தின் மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப் பாம்பு பயிலானது. பொதுவாக பாம்பு கடித்துதான் மனிதர்கள் உயிரிழப்பார்கள். ஆனால், விளையாட்டு தனமாக குழந்தை கடித்து பாம்பு பலியாகி உள்ளது.
இச்சம்பவம் நடந்தவுடன், மயக்கமடைந்த குழந்தையை உடனடியாக கிராமத்துக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை மேல் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வீட்டுக்குள் நுழைந்த பாம்பை குழந்தையில் சிக்கிக் கொண்டுள்ளது. அதை கையில் பிடித்து குழந்தை கடித்துள்ளது.
இதில் பாம்பு உயிரிழந்த நிலையில், குழந்தையும் மயக்கமடைந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am