
செய்திகள் இந்தியா
மாலத்தீவுக்கு இந்தியா ரூ.4850 கோடி கடனுதவி
மாலே:
மாலத்தீவுக்கு இந்தியா ரூ. 4,850 கோடி கடனுதவி வழங்கும் என்று இந்தியா அறிவித்துள்ளது. தீர்மானித்துள்ளது' என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மாலத்தீவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் முஹம்மது மூயிஸை சந்தித்து இருதர்ப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தியா - மாலத்தீவு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையும் தொடங்கப்பட்டுள்ளது.
மாலத்தீவு தனது பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றார் பிரதமர் மோடி.
சீனாவுக்கு முகமது மூயிஸ் மிகவும் நெருக்கமானவராகக் கருதப்படுகிறார்.
மாலத்தீவுக்கு இந்தியா சார்பில் வழங்கப்பட்ட ஹெலிகாப்டர்கள், இந்திய ராணுவத்தினரும் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால் இரு நாடுகளிடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am