
செய்திகள் விளையாட்டு
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டம்: அர்செனல் வெற்றி
சிங்கப்பூர்:
கிளப்புகளுக்கு இடையிலான நட்புமுறை ஆட்டத்தில் அர்செனல் அணியினர் வெற்றி பெற்றனர்.
சிங்கப்பூர் தேசிய அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அர்செனல் அணியினர் ஏசிமிலான் அணியை சந்தித்து விளையாடினர்.
இரு முன்னணி அணிகள் மோதியதால் மிகுந்த எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆட்டம் தொடங்கியது.
அதே வேளையில் இந்த ஆட்டத்தை காண உலகளாவிய ரசிகர்கள் சிங்கப்பூரில் கூடியிருந்தனர்.
இந்நிலையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அர்செனல் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் ஏசிமிலான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அர்செனல் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 53ஆவது நிமிடத்தில் அதன் முன்னணி ஆட்டக்காரர் புகாயோ சகா அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அர்செனல் அணியின் இவ்வாட்டத்தின் கிண்ணத்தை தட்டிச் சென்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 25, 2025, 10:23 am
பிரபல மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்
July 25, 2025, 10:20 am
மால்டினியின் சட்டையை அணிந்து ஏசிமிலானின் நிர்வாகத்தை கேலி செய்யும் தியோ ஹெர்னாண்டஸ்
July 25, 2025, 10:18 am
2026 உலகக் கிண்ண போட்டியில் லியோனல் மெஸ்ஸி விளையாடுவார்: அர்ஜெண்டினா
July 24, 2025, 9:16 pm
தேக்குவாண்டோ விளையாட்டாளர்கள் நாட்டிற்கு பெருமை சேர்த்து வருகின்றனர்: மாஸ்டர் நாகராஜன்
July 24, 2025, 10:33 am
செல்சி நட்சத்திரம் லியம் டெலாப்பின் காதலுக்கு முற்றுப்புள்ளி
July 24, 2025, 10:26 am
புதிய தாக்குதல் ஆட்டக்காரர் இல்லாமல் புதிய பருவத்தை தொடங்கவுள்ளது மன்செஸ்டர் யுனைடெட்
July 24, 2025, 7:09 am
அரியாஸை அல் நசருக்கு கொண்டு வரும் முயற்சியில் ரொனால்டோ தோல்வி
July 23, 2025, 3:10 pm