
செய்திகள் இந்தியா
ஆன்லைன் மோசடி மூலம் ரூ.22,845.73 கோடியை இழந்த இந்தியர்கள்
புது டெல்லி:
ஆன்லைன் குற்றங்களின் மூலம் 2024ம் ஆண்டில் மட்டும் ரூ.22,845.73 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதற்கு முந்தைய ஆண்டை விட 206 சதவீதம் அதிகமாகும்.
இந்திய நாடாளுமன்றத்தில் இது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய அமைச்சர் சஞ்சய்குமார் ,தேசிய இணைய குற்ற புகார் வலைதளத்தில் பதிவான தகவல்களின் படி ஆன்லைன் குற்ற மோசடிகளால் கடந்த ஆண்டு ரூ. 22,845.73 கோடியை இந்தியர்கள் இழந்துள்ளனர். 2023-ல் இது ரூ.7,465.18 கோடியாக இருந்தது என்றார்-
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am