
செய்திகள் இந்தியா
தில்லி விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் தீ
புது டெல்லி:
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கிய ஏர்இந்தியா விமானத்தில் திடீரென தீப்பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
ஹாங்காங்கில் இருந்து புது டெல்லிக்கு வந்திறங்கிய ஏர் இந்தியா விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறத் தொடங்கினர்.
அப்போது, விமானத்தின் வால் பகுதியில் உள்ள பேட்டரி மின் அமைப்பில் தீப்பற்றியது.
இதனால் தானாக பேட்டரி ஷட்டவுனானது. இதில் விமானத்துக்கு சிறிய சேதம் ஏற்பட்டது. பயணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஏர் இந்தியா தெரிவித்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am