
செய்திகள் இந்தியா
62 ஆண்டு சேவையில் இருந்து நீக்கப்படுகிறது MIG-21 போர் விமானம்
புது டெல்லி:
62 ஆண்டுகளுக்காக சேவையில் இருந்த ரஷிய தயாரிப்பான மிக்21 போர் விமானங்களை செப்டம்பர் மாதம் முதல் நீக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.
இந்திய விமானப் படையில் நீண்ட கால சேவையில் அளவுக்கு நீண்ட கால சேவையில் MIG-21 இருந்து வருகிறது.
870க்கும் மேற்பட்ட MIG-21 விமானங்கள் உள்ளன. இவை விபத்துக்கு பெயர் போன விமானங்களாகவும் உள்ளதால் பறக்கும் சவப்பெட்டி என்ற அழைக்கப்படுகிறது.
400க்கும் மேற்பட்ட MIG-21 விமானங்கள் விபத்துக்குள்ளாகி 200க்கும் மேற்பட்ட விமானிகள் உயிரிழந்துள்ளனர். MIG-21 போர் விமானங்களுக்கு வரும் செப்டம்பர் 19ம் தேதி பிரியாவிடை அளிக்கப்படுகிறது.
இவற்றுக்கு பதிலாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் இலகுரக போர் விமானங்களை சேவையில் இணைக்கப்பட உள்ளன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm