
செய்திகள் இந்தியா
சென்னை ஐஐடி-க்கு செல்லும் கழுதை சவாரி தொழிலாளி
புது டெல்லி:
கேதார்நாத் கோயிலுக்கு பக்தர்களை அழைத்து செல்லும் கழுதை சவாரி தொழிலாளி ஐஐடியில் மேல் படிக்க செல்கிறார்.
கவுரிகுண்ட் பகுதியில் இருந்து கேதார்நாத் கோவில் வரை சுமார் 17 கி.மீ., வரையிலான மலைப் பாதையில் பக்தர்களுக்கு கழுதை இயக்குகிறார் 21 வயது நிரம்பிய அதுல் குமார். இவர் தனது மேல்படிப்புக்காக சென்னை ஐ.ஐ.டி.,யில் தேர்வாகிஉள்ளார்.
அதுல் குமாரின் தந்தையும்,கழுதை சவாரி தொழிலில் இருந்துள்ளார். அவர், உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து, அந்த பொறுப்பு அதுல் மற்றும் தம்பி அமன் கழுதை சவாரி தொழிலை செய்து வருகின்றனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am