
செய்திகள் உலகம்
இந்தோனேசியா எரியும் படகில் இருந்து 575 போ் மீட்பு
ஜாவா:
இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் இரு துறைமுகங்களுக்கு இடையே சென்று கொண்டிருக்கும்போது தீவிபத்தில் சிக்கிய பயணிகள் படகில் இருந்து இதுவரை 575 போ் மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
இந்த விபத்தில் மூன்று போ் உயிரிழந்ததாகவும், இரண்டு பேரைக் காணவில்லை என்றும் அவா்கள் கூறினா்.
படகின் பின்பகுதியில் இருந்து நெருப்பு பரவியதால் ஏற்பட்ட இந்தத் தீவிபத்துக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2025, 6:44 pm
சிங்கப்பூரின் முக்கிய தகவல் உள்கட்டமைப்பு மீது இணையத் தாக்குதல்: தற்காப்பு அமைச்சர் சான்
July 22, 2025, 6:25 pm
வியட்நாமை தாக்கிய விபா புயல்: 80 ஆயிரம் பேர் வெளியேற்றம்
July 22, 2025, 4:56 pm
சுவிஸ் சாக்லெட்டை உலகில் பெரும்பாலானோர் அதிகம் விரும்பி உண்ணுகின்றனர்: YouGov நிறுவனம்
July 22, 2025, 4:20 pm
ரஷ்யாவில் பேருந்து விபத்து: 13 பேர் மரணம்
July 22, 2025, 3:54 pm
17.5 மில்லியன் பயணிகள் சாங்கி நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர்
July 22, 2025, 3:42 pm
மகனால் உருமாற்றம் கண்ட தாய்
July 22, 2025, 3:32 pm
வில்லியம், ஹாரி இளவரசர்களின் உறவினர் மர்மமாக உயிரிழப்பு
July 22, 2025, 3:15 pm