செய்திகள் கலைகள்
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
கோலாலம்பூர்:
13ஆண்டுகளைக் கடந்து தலைநகரில் நேற்று மாலை வேளையில் 14ஆவது ஆண்டாக இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது.
60,70ஆம் ஆண்டுகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான பாடல்களை பாடி கலைஞர் தண்டபாணி மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பாடல் பாடினர்.
இசை மற்றும் பாடல்களின் ஈர்ப்பு காரணமாக தனது இசை பயணத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
முன்னதாக, இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டு பிறகு ம.இ.கா பிரமுகர் டத்தோ டி.மோகனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
GENIRA CREATIVE PRODUCTIONS நிறுவனம் ஆதரவில் சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
November 3, 2025, 5:30 pm
Banduan திரைப்படத்தின் முதல் காட்சியை காண மலேசியா வந்துள்ளார் நடிகர் கார்த்தி
November 2, 2025, 5:34 pm
பரசுராம் இயக்கவுள்ள அடுத்த படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை
October 30, 2025, 7:32 am
மருத்துவத்திற்கு நிதி உதவி செய்ய முன் வந்த நடிகர் மம்முட்டி: பாராட்டும் இணையவாசிகள்
October 29, 2025, 5:45 pm
ஒரு அண்ணனாக, அதற்கு நான் ரவி தேஜாவுக்கு நன்றி சொல்கிறேன்: நடிகர் சூர்யா
October 27, 2025, 12:58 pm
பலூசிஸ்தானை ஆதரித்து பேசினாரா சல்மான் கான்?: தீவிரவாதிகள் பட்டியலில் சல்மானை சேர்த்த பாகிஸ்தான்
October 24, 2025, 12:03 pm
"தம்பி, தவறான தகவலைப் பரப்புவது தீங்கையே தரும்": விஜய் குறித்து பரவிய செய்திக்கு நடிகர் சூரி விளக்கம்
October 23, 2025, 4:33 pm
நடிகை மனோரமாவின் மகனும் நடிகருமான பூபதி காலமானார்
October 23, 2025, 3:32 pm
இசையமைப்பாளரும் தேவாவின் சகோதரருமான சபேஷ் காலமானார்
October 20, 2025, 9:18 pm
துல்கர் சல்மானின் ‘காந்தா’ நவம்பர் 14இல் வெளியாகிறது
October 17, 2025, 8:11 pm
