
செய்திகள் கலைகள்
14ஆவது ஆண்டாக நடைபெற்ற இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி: 60,70ஆம் ஆண்டு பாடல்களின் சங்கமம்
கோலாலம்பூர்:
13ஆண்டுகளைக் கடந்து தலைநகரில் நேற்று மாலை வேளையில் 14ஆவது ஆண்டாக இனிமைக்கோர் இரவு இசை நிகழ்ச்சி கோலாலம்பூர் டான்ஸ்ரீ கே.ஆர். சோமா அரங்கில் ஜூலை 12ஆம் தேதி நடைபெற்றது.
60,70ஆம் ஆண்டுகளில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான பாடல்களை பாடி கலைஞர் தண்டபாணி மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் பாடல் பாடினர்.
இசை மற்றும் பாடல்களின் ஈர்ப்பு காரணமாக தனது இசை பயணத்தைத் தொடங்கி மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
முன்னதாக, இசை நிகழ்ச்சியின் ஓர் அங்கமாக குத்து விளக்கு ஏற்றப்பட்டு பிறகு ம.இ.கா பிரமுகர் டத்தோ டி.மோகனுக்குச் சிறப்பு செய்யப்பட்டது.
GENIRA CREATIVE PRODUCTIONS நிறுவனம் ஆதரவில் சிறப்பாக நிகழ்ச்சி நடந்தது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
September 15, 2025, 11:09 am
Emmy விருது வென்ற ஆக இளைய நடிகர் - 'Adolescence' தொடர் புகழ் ஓவன் கூப்பர்
September 11, 2025, 7:04 pm
ஐஸ்வர்யா ராய் பெயர், படங்களை சட்டவிரோதமாக பயன்படுத்தக்கூடாது: கூகுளுக்கு உத்தரவு
September 9, 2025, 2:18 pm
இயக்குநர் விக்ரமன் பெருமிதம்: மகன் விஜய் கனிஷ்காவின் 'ஹிட் லிஸ்ட்' திரைப்படம் மூன்று விருதுகள் வென்று சாதனை
September 8, 2025, 4:56 pm
மம்மூட்டி பிறந்தநாளுக்கு மோகன்லால் கொடுத்த சர்ப்ரைஸ்: வைரலாகும் படம்
September 8, 2025, 2:58 pm
சின்னத்திரை நடிகர்கள் சங்கம் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா
September 6, 2025, 7:11 pm
"The Voice of Hind Rajab": கண்ணீர்மல்க 23 நிமிடங்களுக்கு எழுந்து நின்று கைதட்டிய பார்வையாளர்கள்
September 6, 2025, 11:10 am
கவிஞர் மு. மேத்தாவும் இசைஞானி இளையராஜாவும்
September 5, 2025, 10:25 pm
பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்
September 3, 2025, 5:44 pm
சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியது ‘லோகா’ படக்குழு
September 2, 2025, 4:32 pm