
செய்திகள் இந்தியா
ரூ. 500 கோடியில் ஏர் இந்தியா அறக்கட்டளை
புது டெல்லி:
குஜராத் மாநிலம் அகமதாபாதில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ரூ. 500 கோடியில் அறக்கட்டளை அமைக்கப்படும் என டாடா குழுமம் தெரிவித்துள்ளது.
டாடா குழுமம் நடத்தி வரும் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கியதில் 240 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தொடர் உதவிகளை வழங்கும் வகையில் ரூ. 500 கோடியில் அறக்கட்டளையை டாடா குழுமம் அமைத்துள்ளது.
விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முன்பே தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்று டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am