
செய்திகள் இந்தியா
விமான விபத்துக்குப் பின் – எரிபொருள் கட்டுப்பாட்டு முறைகள் சீராகவே செயல்படுகின்றன: ஏர் இந்தியா
மும்பை, ஜூலை 18:
260 பேரை பலிகொண்ட கடந்த மாத ஏர் இந்தியா விமான விபத்துக்குப் பிறகு, அதற்கு காரணமாக சந்தேகிக்கப்படும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்ச்களின் பூட்டும் (lock) செயல்பாடுகள் பற்றி சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அந்த வகையில், எயர் இந்தியாவின் தற்போதைய Boeing 787 விமானங்களில் உள்ள அந்த பூட்டும் அமைப்புகள் சரியாக வேலை செய்கின்றன என்றும், எந்த குறைபாடும் இல்லை என்றும் விமான நிறுவனம் தன்னுடைய உள்புற அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்த விசாரணைகள் அவசியம் என இந்திய விமானத்துறை கண்காணிப்பாளர்கள் (DGCA) சில தினங்களுக்கு முன் அனைத்து ஏவியர்களுக்கும் உத்தரவிட்டனர். காரணம்: விபத்துக்குப் பின் மேற்கொண்ட முன்னோட்ட விசாரணையில், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் சுவிட்ச் “run” நிலைமையிலிருந்து “cutoff” ஆக மாறியது பதிவானது.
போயிங் நிறுவனம், எரிபொருள் பூட்டும் அமைப்புகள் பாதுகாப்பானவை என உறுதி செய்தாலும், அமெரிக்காவின் விமானக் கட்டுப்பாட்டு அமைப்பு (FAA) 2018இல் வெளியிட்ட பயண பாதுகாப்பு அறிவுறுத்தலுக்கேற்ப, அவற்றை மீண்டும் பரிசோதிக்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm