
செய்திகள் இந்தியா
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
தெஹ்ரான்:
இந்தியர்கள் யாரும் தேவையின்றி ஈரானுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம் என்று தெஹ்ரானிலுள்ள இந்திய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவிய போர் பதற்றம் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை.
அதனால் இந்தியர்கள் இங்குப் பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தூதரகம் கேட்டுக் கொண்டது.
ஈரானுக்கு இந்தியர்கள் யாரும் தேவையற்ற பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, அங்கு நிலவும் சூழலைக் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும் என்று இந்திய தூதரகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும் ஈரானில் ஏற்கனவே இருக்கும் இந்தியர்களும், நாடு திரும்ப விரும்பினால் விமானங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து தற்போது உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 8:36 pm
நடுவானில் என்ஜின் செயலிழப்பு: இண்டிகோ அவசர தரையிறக்கம்
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 5:54 pm
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் முடக்கப்படும்
July 16, 2025, 4:09 pm
யேமனில் கேரள செவிலியரின் மரண தண்டனையை நிறுத்திய கேரள காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am