
செய்திகள் இந்தியா
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் முடக்கப்படும்
புது டெல்லி:
5 வயதுக்கு முன்பு பெற்ற ஆதார் அட்டையை 7 வயதுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் அந்த ஆதார் முடக்கப்படும் என்று ஆதார் அட்டையை வழங்கும் UIDAI தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செல்போன்களுக்கு UIDAI குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை அளித்து ஆதாரைப் பெறுகின்றனர். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.
5 வயதுக்கு பிறகு ஆதாரில் கைரேகை, கருவிழிகள், புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதை செய்யத் தவறுபவர்களின் ஆதார் முடக்கப்படும் என UIDAI தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 18, 2025, 9:00 am
இந்தியாவில் 7 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரி தாக்கல் செய்தனர்: ஒரு நாள் நீட்டிப்பு
September 18, 2025, 8:15 am
தசரா விழாவை பானு முஷ்தாக் தொடங்க பாஜக எதிர்ப்பு மனு: நீதிமன்றம் தள்ளுபடி
September 17, 2025, 11:15 pm
ஆன்-லைன் சூதாட்ட செயலி: சோனு சூட், உத்தப்பா, யுவராஜுக்கு சம்மன்
September 17, 2025, 8:04 pm
பதிவு செய்யப்பட்ட ஆதாருக்கு மட்டும் முதல் 15 நிமிடங்களில் ரயில் டிக்கெட்
September 14, 2025, 10:10 pm
மோடி பயணம் மணிப்பூருக்கு பெரும் அவமதிப்பு
September 14, 2025, 10:02 pm
பாலியல் குற்றச்சாட்டை பயோ டேட்டாவில் சேர்க்க உத்தரவிட்ட நீதிமன்றம்
September 14, 2025, 8:39 pm
வக்பு திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது
September 14, 2025, 8:05 pm
upi பரிவர்த்தனை ரூ.10 லட்சமாக உயர்வு; என்னென்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?: ஒரு பார்வை
September 12, 2025, 8:56 pm
முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு
September 12, 2025, 8:42 pm