
செய்திகள் இந்தியா
குழந்தைகளின் ஆதாரை புதுப்பிக்கவில்லை என்றால் முடக்கப்படும்
புது டெல்லி:
5 வயதுக்கு முன்பு பெற்ற ஆதார் அட்டையை 7 வயதுக்குள் புதுப்பிக்கவில்லை என்றால் அந்த ஆதார் முடக்கப்படும் என்று ஆதார் அட்டையை வழங்கும் UIDAI தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக செல்போன்களுக்கு UIDAI குறுஞ்செய்திகளை அனுப்பி வருகிறது.
5 வயதுக்குள்பட்ட குழந்தைகள் புகைப்படம், பெயர், பிறந்த தேதி, பாலினம், முகவரி மற்றும் பிற ஆவணங்களை அளித்து ஆதாரைப் பெறுகின்றனர். அப்போது அக்குழந்தைகளின் கைரேகை மற்றும் கருவிழி பதிவுகள் பெறப்படுவதில்லை.
5 வயதுக்கு பிறகு ஆதாரில் கைரேகை, கருவிழிகள், புகைப்படத்தைப் பதிவேற்றம் செய்வது கட்டாயமாகும். இதை செய்யத் தவறுபவர்களின் ஆதார் முடக்கப்படும் என UIDAI தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 17, 2025, 10:23 am
இந்தியர்கள் தேவையின்றி ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம்: இந்திய தூதரகம் எச்சரிக்கை
July 17, 2025, 9:46 am
ஏர் இந்தியா விமான விபத்து: தலைமை விமானி செய்த தவறா?
July 16, 2025, 4:09 pm
யேமனில் கேரள செவிலியரின் மரண தண்டனையை நிறுத்திய கேரள காந்தபுரம் ஏ.பி.அபுபக்கர் அஹமது
July 15, 2025, 5:53 pm
திருமண பிரச்சனை வழக்குகளி்ல் ரகசிய உரையாடல் பதிவு ஆவணத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி
July 15, 2025, 2:21 pm
இந்தியாவில் எம்.பி.க்கள் வருகையை பதிவு செய்ய புதிய முறை அறிமுகம்
July 15, 2025, 2:16 pm
யேமனில் மரண தண்டனை விதிக்கப்பட்ட செவிலியரை மீட்க இயலாது: இந்தியா கைவிரிப்பு
July 15, 2025, 11:40 am
காமராஜர் பிறந்தநாள் – மக்களின் தலைவர்
July 15, 2025, 11:17 am
உடல் நலனுக்குக் கேடு விளைவிக்கும் உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி
July 14, 2025, 4:06 pm