
செய்திகள் மலேசியா
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் கைது
ரெம்பாவ்:
நெடுஞ்சாலையில் வாகனங்களை மறைத்த சம்பவம் தொடர்பில் ஆடவர் ஒருவை போலிசார் கைது செய்துள்ளனர்.
ரெம்பாவ் போலிஸ் தலைவர் ஹசானி ஹுசைன் இதனை தெரிவித்தார்.
வடக்கு - தெற்கு விரைவுச்சாலையில் தெற்கு நோக்கி பெடாஸ் - லிங்கி ஓய்வெடுக்கும் இடத்திற்கு அருகில் வழித்தடத்தை மறித்த சம்பவம் தொடர்பான வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் வைரலாந்து.
இந்த சம்பவம் தொடர்பான மூன்று கார்களின் உரிமையாளர்களில் ஒருவரை போலிசார் கைது செய்துள்ளனர்.
50 வயதுடைய சந்தேக நபர் நேற்று இரவு 12.30 மணியளவில் சிரம்பானில் கைது செய்யப்பட்டார். மற்ற சந்தேக நபர்களை போலிசார் தேடி வருகின்றனர்.
சந்தேக நபர் ஒரு வாகனத்தை இழுத்துச் செல்லும் முகவர், மேலும் அவர்கள் ஒரு காரை இழுத்துச் செல்ல விரும்பியதால் வாகனத்தை நிறுத்தினர் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 10:42 pm
நவீன உலகிற்கு உகந்த தீர்வுகளை தமிழர் சமூகத்திலிருந்தே உருவாக்க முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
July 3, 2025, 4:58 pm
ரம்லி பர்கர், ஐஸ் உற்பத்தி நிறுவனங்கள் விலை உயர்வை ஒத்திவைக்கிறது: அர்மிசான் அலி
July 3, 2025, 4:15 pm
கோத்தா மடானி மேம்பாட்டு திட்டத்தை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை: ஜலிஹா முஸ்தாபா
July 3, 2025, 3:25 pm