
செய்திகள் இந்தியா
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
புது டெல்லி:
அகமதாபாத் விபத்தில் சிக்கிய ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியில் இருந்து தரவுகளை மீட்டெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது என்று ஒன்றிய அரசு தெரிவித்தது.
ஜூன் 12ம் தேதி நிகழ்ந்த விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், விமானத்தின் இரு கருப்புப் பெட்டிகளில் ஒன்று ஜூன் 13ம் தேதி கட்டடத்தின் மேற்கூரையில் இருந்தும், மற்றொன்று ஜூன் 16ம் தேதி இடிபாடுகளில் இருந்தும் மீட்கப்பட்டது.
இவை ஜூன் 24ம் தேதி தில்லிக்கு கொண்டுவரப்பட்டன.
முன்புற கருப்புப் பெட்டியில் இருந்து விபத்து பாதுகாப்பு தொகுப்பு பிரித்தெடுக்கப்பட்டு, தகவல் சேமிப்பு தொகுப்பில் இருந்து தரவுகள் வெற்றிகரமாக பதிவிறக்கம் செய்யப்பட்டது.
விமான அறை குரல் பதிவுக் கருவி மற்றும் விமானத் தரவு பதிவுக் கருவி தரவுகள் பகுப்பாய்வு செய்யப்பட்டு வருகின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm