
செய்திகள் இந்தியா
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
சிம்லா:
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் புதன்கிழமை மூன்று இடங்களில் மேக வெடிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பெருமழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 2 பேர் உயிரிழந்தனர். 20 பேர் அடித்துச் செல்லப்பட்டனர்.
இதனால் ஏராளமான வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள் மற்றும் பாலங்கள் சேதமடைந்தன.
அங்கு நீர்மின் திட்டப் பணிக்காக தங்கியிருந்த சுமார் 20 தொழிலாளர்கள் திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
பியாஸ், சட்லெஜ் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm