
செய்திகள் இந்தியா
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
புது டெல்லி:
மனைவியை வரதட்சணை கொடுமை செய்து கொலை செய்ததாக Black cat படை வீரர் ஒருவர் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதாக உச்சநீதிமன்றத்தில் கூறி தப்பிக்க முயன்றார்.
அவருக்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் எந்தவித சட்ட பாதுகாப்பும் கிடையாது.
திருமணமான 2 வருடங்களில் தனது மனைவி உயிரிழந்ததையடுத்து, கமாண்டோவுக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதை பஞ்சாப் விசாரணை நீதிமன்றம் அவருக்கு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கமாண்டே வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த உச்சநீதிமன்றத்தின் முன் ஆஜரான கமாண்டோவின் வழக்குரைஞர், 20 வருடங்களாக அவர் கமாண்டோவாக உள்ளதாகவும், அவர் மீதான குற்றச்சாட்டையும் தண்டனையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கமாண்டோ தனது வலிமையை படையில்தான் காண்பிக்க வேண்டும். வீட்டில் காண்பிக்க அவருக்கு சட்டப் பாதுகாப்பு கிடையாது என்று கூறி சரணடைய 2 வாரங்கள் அவகாசம் அளித்து உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 25, 2025, 7:35 pm
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
June 25, 2025, 7:21 pm