
செய்திகள் இந்தியா
உ.பி.யில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு ஆன்லைன் வருகைப் பதிவு
புது டெல்லி:
மாணவர்கள் வகுப்புகளுக்கு வராமலேயே தேர்ச்சிபெறுவதைத் தடுக்க அவர்களுக்கு ஆன்லைனில் பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.
உ.பி. அரசு அங்கீகாரப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைத் தடுக்க குறுக்கு வழியில் மாணவர்களுக்கு கோஸ்ட் முறை எனப்படும் பள்ளிக்கு வராமல் சேர்க்கை என்ற முறை பயன்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது.
இந்த மாணவர்கள் பள்ளியில் சேர்ந்தபின் ஏதாவது ஒரு தொழில் அல்லது வேலைக்கு சேர்ந்து பணியாற்றுகின்றனர். இறுதி தேர்வுகளில் லஞ்சம் கொடுத்து பாஸாகி விடுவதாக புகார் உள்ளது.
இதை தடுக்க உ.பி அரசு மாணவர், ஆசிரியர் வருகையை ஆன்லைனில் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm
கருப்புப் பெட்டியின் தரவுகள் மீட்டெடுக்கும் பணி தீவிரம்
June 27, 2025, 11:07 am
இமாச்சல், காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் வெள்ளம்: 10 பேர் உயிரிழப்பு
June 26, 2025, 8:11 pm
ஹிமாசல பிரதேசத்தில் மேக வெடிப்பு: வெள்ளத்தில் இருவர் சாவு
June 26, 2025, 4:45 pm
ரயில் தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண்
June 26, 2025, 9:03 am
வரதட்சணை வழக்கில் ஆபரேஷன் சிந்தூர் சொல்லி தப்பிக்க முயன்ற கமாண்டோ வீரர்
June 25, 2025, 7:21 pm