
செய்திகள் கலைகள்
பிரான்ஸ் இசை விழாவில் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்
பாரிஸ்:
பிரான்ஸ் முழுவதும் இசை விழா நடந்துகொண்டிருக்கையில் சுமார் 150 பேர் ஊசியால் குத்தப்பட்டனர்.
பாரிஸ் நகரில் 13 சம்பவங்கள் பதிவானதாக The New York Times தெரிவித்தது.
சிலர் பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக்
கொண்டு செல்லப்பட்டனர்.
சம்பவத்தின் தொடர்பில் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக The New York Times குறிப்பிட்டது.
யார் கைதுசெய்யப்பட்டார், அந்த ஊசிகளில் என்ன பொருள்கள் அடங்கியிருந்தன போன்ற விவரங்களைப் பிரெஞ்சு அதிகாரிகள் வெளியிடவில்லை.
சம்பவம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படமாட்டாது என்று
அந்நாட்டின் உள்துறை அமைச்சு தெரிவித்தது. சம்பவம் குறித்த விசாரணை தொடர்கிறது.
ஆதாரம்: Reuters
தொடர்புடைய செய்திகள்
June 25, 2025, 4:16 pm
சினிமாவில் பல நாட்களாக போதைப்பொருள் பயன்பாடு உள்ளது: நடிகர் விஜய் ஆண்டனி பரபரப்பு தகவல்
June 25, 2025, 11:06 am
80க்கும் மேற்பட்ட மாணவக் கலைஞர்களின் படைப்புகளுடன் பத்துமலையில் பிரமாண்ட இசை கதம்பம்
June 24, 2025, 4:26 pm
தக் லைஃப் படம் ஏமாற்றம்: மன்னிப்பு கேட்டார் இயக்குநர் மணிரத்னம்
June 23, 2025, 7:11 pm
போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் திரைப்பட நடிகர் ஸ்ரீகாந்த் கைது
June 20, 2025, 12:36 pm
நடிகர் சூர்யாவின் 45ஆவது படத்திற்குக் கருப்பு என்று பெயரிடப்பட்டுள்ளது
June 18, 2025, 6:36 pm
இயக்குநர் விஜய் கணேஷ் இயக்கத்தில் மிருகசீரிசம்: நாளை ஜூன் 19ஆம் தேதி வெளியாகிறது
June 18, 2025, 12:40 pm