
செய்திகள் இந்தியா
உலகின் 7 கண்டங்களிலுள்ள உயரமான சிகரங்களை அடைந்து முத்தமிழ் செல்வி சாதனை
விருதுநகர்:
தமிழகத்தின் விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, உலகின் ஏழு கண்டங்களிலுள்ள மிக உயரமான சிகரங்களை ஏறி சாதனை படைத்துள்ளார்.
எவரெஸ்ட் சிகரம் முதல் ஆப்பிரிக்காவின் கிளிமாஞ்சாரோ வரை, உலகின் சவாலான சிகரங்களை வெற்றிகரமாக ஏறியுள்ளார்.
முத்தமிழ் செல்வி, தனது மன உறுதியால் பல ஆண்டுகளாக கடின பயிற்சி மேற்கொண்டு இந்தச் சாதனை நிகழ்த்தியுள்ளார்.
முத்தமிழ் செல்வியின் இந்தச் சாதனை, இளம் தலைமுறையினர் தங்கள் கனவுகளைத் துரத்தவும் சவால்களை எதிர்கொள்ள துணிந்து நிற்கவும் ஒரு தூண்டுதலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 4, 2025, 6:19 pm
மக்கள் எதிர்ப்பு: பழைய வாகனங்களுக்கு எரிபொருள் தடையை கைவிட்டது தில்லி BJP அரசு
July 4, 2025, 5:48 pm
அதிவேகமாக வாகனம் ஓட்டி உயிரிழந்தவருக்கு இழப்பீடு வழங்க தேவையில்லை: உச்சநீதிமன்றம்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm