
செய்திகள் இந்தியா
ரூ 3.66 கோடி ரூபாய் மோசடி செய்து தப்பிய குஜராத் ரியல் எஸ்டேட் முகவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கினார்
புதுடெல்லி:
குஜராத் மாநிலத்தை சேர்ந்த உபவன் பவன் ஜெயின் என்பவர் ரியல் எஸ்டேட் முகவராக உள்ளார். இவர், ரூ.3.66 கோடி மோசடி செய்து விட்டு ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு தப்பி சென்றார்.
இதையடுத்து குஜராத் காவல்துறையின் வேண்டுகோளின்படி கடந்த 2023ம் ஆண்ல் உபவன் பவன் ஜெயினுக்கு எதிராக இன்டர்போல் அமைப்பு ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்தது.
இந்நிலையில் இன்டர்போல் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள சட்ட அமலாக்க அதிகாரிகள் உதவியுடன் உபவன் பவன் ஜெயின் கடந்த 20ஆம் தேதி இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இந்த தகவலை சிபிஐ தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am