செய்திகள் இந்தியா
இந்தியாவுக்கு எதிராக தொழிலதிபர் சோக்ஸி வழக்கு
லண்டன்:
பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.14,000 கோடிக்கும் அதிகமாக கடன் மோசடி செய்த தொழிலதிபர் மெஹுல் சோக்ஸி இந்தியாவுக்கு எதிராக லண்டன் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார்.
அவரை கடத்தி சித்திரவதை செய்ய முயன்றதாக இந்திய அரசு மற்றும் 5 நபர்கள் மீது அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இந்திய அதிகாரிகள், சோக்ஸிக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்ட உயர்நீதிமன்றத்தில் அனுமதி கோரினர்.
தலைமறைவாக இருந்த சோக்ஸி ஆன்டிகுவாவில் இருந்து பெல்ஜியம் வந்தபோது கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டார். இவர்கள் இருவரையும் பெல்ஜியம் மற்றும் பிரிட்டனில் இருந்து நாடுகடத்தும் பணியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2026, 9:03 pm
மாநில அந்தஸ்து கிடைக்க டிரம்ப்பை பார்க்க வேண்டுமா?: உமர் அப்துல்லா கேள்வி
July 13, 2026, 3:24 pm
வியட்நாம் படகு விபத்து: இன்றிரவு இந்தியா வரும் உடல்கள்
July 12, 2026, 11:56 am
மட்டன் பிரியாணி போடாமல் சிக்கன் பரிமாறியதால் மோதல்: பிஹார் திருமணத்தில் 12 பேர் காயம்
July 11, 2026, 7:20 pm
ஆல்கஹால் கலந்த இருமல் மருந்துகளுக்கு புதிய கட்டுப்பாடு: இந்திய சுகாதார அமைச்சகம் அறிவிப்பு
July 11, 2026, 1:29 pm
அமர்நாத் குகைக் கோயில் பனிலிங்கம் சுமார் 90 சதவீதம் வரை உருகி ஓடுகிறது
July 9, 2026, 10:42 am
பயணத்தோடு ஒரு தேனிலவு: முதல் இரவு அறைபோல் மாற்றப்பட்ட ரயில் பயணப் பெட்டி
July 8, 2026, 3:28 pm
மும்பையில் கனமழை; 1,100-க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன: விமான சேவைகள் பாதிப்பு
July 8, 2026, 7:26 am
வய நாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர்: இன்றும் கன மழைக்கு வாய்ப்பு
July 7, 2026, 12:55 pm
