
செய்திகள் இந்தியா
ஒரே நாளில் 13 ஏர் இந்தியா விமானங்கள் ரத்து
புது டெல்லி:
அஹமதாபாத் விமான விபத்துக்குப் பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட ஏர் இந்தியா விமான சேவையில் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணமாக கூறப்படுகிறது.
அஹ்மதாபாத்-லண்டன் விமான சேவை உள்பட 7 சர்வதேச விமான சேவைகளை ஏர் இந்தியா நிறுவனம் ஒரேநாளில் ரத்து செய்தது.
அஹ்மதாபாத் - லண்டன், காட்விக் விமான நிலையம் இடையிலான ஏர் இந்தியாவின் விமானம் லண்டன் சென்று, அஹ்மதாபாதுக்கு மீண்டும் திரும்பியது.
அஹ்மதாபாதில் இருந்து செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் லண்டன் புறப்பட இருந்த விமானம் கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது.
இதேபோன்று, பல்வேறு காரணங்களால் ஏர் இந்தியாவின் தில்லி - பாரீஸ், தில்லி-துபாய், மும்பை-சான் பிரான்சிஸ்கோ, பெங்களூரு-லண்டன், லண்டன்-அமிருதசரஸ், தில்லி - வியன்னா உள்பட 13 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am