
செய்திகள் இந்தியா
முதல்வர் சந்திரபாபு நாயுடு ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு: இது தேவையா என கேள்வி
திருப்பதி:
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய நபர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால் அந்த ஹெலிகாப்டர் தேவையா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் குடும்பத்தினருடன் திருப்பதியில் தரிசனம் செய்துவிட்டு வேறு இடங்களுக்கு ஹெலிகாப்டரில் செல்ல இருந்தார்.
சந்திரபாபு நாயுடு உள்பட முக்கிய நபர்கள் பயணம் செய்யும் ஹெலிகாப்டரில் கோளாறு ஏற்பட்டதால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
இதையடுத்து, அந்த ஹெலிகாப்டர் இனி தேவையா என்பதை அறிய வேண்டும் என டிஜிபி ஹரீஷ்குமார் குப்தாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆந்திர முதல்வராக இருந்த ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 31, 2025, 4:46 pm
மணிப்பூரில் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு
July 30, 2025, 6:54 pm
அமித் ஷா பதவி விலக பிரியங்கா வலியுறுத்தல்
July 30, 2025, 4:59 pm
பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 குழந்தைகளின் கல்வி செலவை ஏற்றார் ராகுல்
July 29, 2025, 10:26 pm
டிரம்ப் இந்திய சண்டையை நிறுத்தினாரா? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கேள்வி
July 29, 2025, 10:19 pm
சத்தீஸ்கரில் 2 கன்னியாஸ்திரிகள் கைது: துன்புறுத்தப்பட்டதாக புகார்
July 29, 2025, 9:30 pm
12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறது TCS
July 29, 2025, 9:24 pm
நிகழாண்டில் இந்தியாவில் 183 விமான கோளாறு சம்பவங்கள்
July 29, 2025, 9:02 pm
நாய் பாபு பெயரில் பிகாரில் நாய்க்கு குடியுரிமை
July 29, 2025, 10:57 am