
செய்திகள் உலகம்
ஈரான் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நேரலையில் தப்பிய செய்தி வாசிப்பாளர்
தெஹ்ரான்:
ஈரான் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் படையினர் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தினர்.
இந்நிலையில் தாக்குதல் நடத்திய போது நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தப்பி ஓடினார்.
ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.
பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 17, 2025, 5:15 pm
இஸ்ரேலின் ஹைபா நகரை ஈரான் குறிவைக்கும் நோக்கம் என்ன தெரியுமா?
June 17, 2025, 4:17 pm
சீன அரசாங்க ஊழியர்கள் வெளியில் உணவு உண்ணத் தடை
June 17, 2025, 6:34 am
இஸ்ரேலின் அத்துமீறிய நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது: ஈரானுக்கு சீனா ஆதரவு
June 16, 2025, 4:49 pm
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்
June 16, 2025, 2:39 pm
இஸ்ரேல் - ஈரான் தாக்குதல்: மத்தியஸ்தம் செய்ய வந்த டிரம்ப்புக்கு ஈரான் கொடுத்த பதிலடி
June 15, 2025, 5:14 pm
துபாயில் உள்ள 67 மாடி கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து: 6 மணி நேரம் போராடி மக்கள் மீட்பு
June 15, 2025, 4:49 pm