நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரான் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: நேரலையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் 

தெஹ்ரான்: 

ஈரான் அரசு தொலைக்காட்சி நிலையம் மீது இஸ்ரேல் படையினர் கடுமையான ஏவுகணை தாக்குதலை நடத்தினர். 

இந்நிலையில் தாக்குதல் நடத்திய போது நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஒருவர் தப்பி ஓடினார். 

ஈரான் அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருப்பதாக கூறி இஸ்ரேல் அந்நாட்டின் மீது போர் தொடுத்துள்ளது.

பதிலுக்கு ஈரானும் தாக்குதல் நடத்தி வருகிறது.இரு நாடுகளிலும் உயிரிழந்தோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ஈரான் தொலைக்காட்சி நிலையம் மீது தாக்குதல் நடந்ததாக கூறப்படும் காணொலி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset