செய்திகள் விளையாட்டு
நேஷன் லீக் : கண்ணீர் சிந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ
முனிச்:
ஜெர்மனி பாயன் முனிச்சில் நடந்த நேஷன் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை பெனால்டி கோலின் மூலம் வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று அதிரடி காட்டியது போர்த்துகல் அணி.
போர்த்துகல் அணியின் வெற்றி உறுதிச் செய்யப்பட்ட தருணத்தில் அவ்வணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் சிந்தியது கால்பந்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக மாறியது. அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் ரொனால்டோ என முழக்கமிட்டனர்.
நெஷன் லீக் இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை ஆனது. கூடுதல் நிமிடத்திலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி மூலம் வெற்றியாளர் தேர்தெடுக்கப்படும் சூழல் உருவானது. இதில் 5-3 என்ற பெனால்டி கோலினால் போர்த்துகல் கிண்ணத்தை வென்றது.
இதனிடையே இவ்வாடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணிக்காக அடித்த கோல் அனைத்துலக நிலையில் அவர் அடித்த 138ஆவது கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
November 11, 2025, 8:23 am
குறைந்த வயதில் 880 கோல்கள்: மெஸ்ஸி புதிய சாதனை
November 11, 2025, 8:20 am
தியாகோ ஜோத்தாவின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்காதது ஏன்?: ரொனால்டோ பதில்
November 10, 2025, 8:44 am
FAMக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து 7 பாரம்பரிய வீரர்கள் பரிசீலித்து வருகின்றனர்
November 10, 2025, 8:40 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
November 10, 2025, 8:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
November 9, 2025, 10:34 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
November 9, 2025, 10:30 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட், அர்செனல் சமநிலை
November 8, 2025, 10:51 am
அர்ஜெண்டினாவை வலுப்படுத்த மெஸ்ஸி, டி பால் ஆகியோருக்கு அழைப்பு
November 7, 2025, 11:13 am
சிலாங்கூர் அணி நிர்வாகம் மீதான அதிருப்தியை வெளிப்படுத்திய ரசிகர்கள்
November 7, 2025, 11:12 am
