செய்திகள் விளையாட்டு
நேஷன் லீக் : கண்ணீர் சிந்திய கிறிஸ்டியானோ ரொனால்டோ
முனிச்:
ஜெர்மனி பாயன் முனிச்சில் நடந்த நேஷன் லீக் இறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் அணியை பெனால்டி கோலின் மூலம் வீழ்த்தி இரண்டாவது முறையாக கிண்ணத்தை வென்று அதிரடி காட்டியது போர்த்துகல் அணி.
போர்த்துகல் அணியின் வெற்றி உறுதிச் செய்யப்பட்ட தருணத்தில் அவ்வணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கண்ணீர் சிந்தியது கால்பந்து ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியாக மாறியது. அரங்கத்தில் கூடியிருந்த அனைவரும் ரொனால்டோ என முழக்கமிட்டனர்.
நெஷன் லீக் இறுதி ஆட்டம் 2-2 என்ற கோல் எண்ணிக்கையில் சமநிலை ஆனது. கூடுதல் நிமிடத்திலும் இரண்டு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இதனால் பெனால்டி மூலம் வெற்றியாளர் தேர்தெடுக்கப்படும் சூழல் உருவானது. இதில் 5-3 என்ற பெனால்டி கோலினால் போர்த்துகல் கிண்ணத்தை வென்றது.
இதனிடையே இவ்வாடத்தில் கிறிஸ்டியானோ ரொனால்டோ போர்த்துகல் அணிக்காக அடித்த கோல் அனைத்துலக நிலையில் அவர் அடித்த 138ஆவது கோலாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 12:13 pm
ஆசியான் சாம்பியன்ஷிப்: அரை இறுதிக்கு முன்னேறிய மலேசிய இளம் புலிப்படை
April 20, 2026, 9:45 am
ஏஎப்சி சாம்பியன் லீக்: அரையிறுதியாட்டத்தில் அல் நசர்
April 20, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக் கிண்ணத்தை வெல்வதில் அர்செனல், மென்செஸ்டர் சிட்டி இடையே கடும் போட்டி
April 19, 2026, 10:30 am
அமெரிக்க மேஜர் லீக் கிண்ணம்: இந்தர்மியாமி வெற்றி
April 19, 2026, 10:28 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் வெற்றி
April 18, 2026, 10:48 am
ராஷ்போர்ட் மீண்டும் மென்செஸ்டர் யுனைடெட்டிற்கு திரும்ப வாய்ப்புள்ளது
April 17, 2026, 9:13 pm
அமெரிக்க விசா கிடைப்பதில் சிக்கல்: ரசிகர்களின் உலகக் கிண்ணக் கனவு நனவாகுமா?
April 17, 2026, 5:42 pm
ஜீ யூ, உபர் கோப்பைப் போட்டியில் எம். தீனாவுடன் இணைந்து விளையாடுவார்
April 17, 2026, 5:29 pm
ஷெரீன், உமர் சிங்கப்பூரில் தங்கம் வென்றனர்
April 17, 2026, 11:36 am
