
செய்திகள் மலேசியா
ஆசியான் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் முறையாக விவாதிக்கப்படும்: அன்வார்
புத்ரா ஜெயா:
ஆசியான் உரையாடல் கூட்டாளியாக மாறுவதற்கான பாகிஸ்தானின் விருப்பம் குறித்து முறையாக விவாதிக்கப்படும்.
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
ஆசியானின் முழுமையான உரையாடல் கூட்டாளியாக மாறுவதற்கான விருப்பத்தை பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இந்த விவகாரம் வட்டார நாட்டுத் தலைவர்களுடன் விவாதிக்கப்படும்.
ஆசியான் தலைவர்களின் மாநாடு, கலந்துரையாடலுக்கு பின் இதுகுறித்து முடிவு செய்யப்படும்.
இங்குள்ள புத்ரா பள்ளிவாசலில் தியாகப் பெருநாள் தொழுகையை நிறைவேற்றிய பிறகு அவர் சுருக்கமாக இதைத் தொட்டு கூறினார்.
1993ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆசியானின் முதல் துறைசார் உரையாடல் கூட்டாளியாகவும் இருக்கும் பாகிஸ்தான், வட்டார கூட்டமைப்புடனான ஒத்துழைப்பை மதிக்கிறது. தற்போதுள்ள ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த விரும்புகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 7, 2025, 4:58 pm
மறுசீரமைப்புக்காக ஜாலான் ராஜா சாலையின் ஒரு பகுதி தற்காலிகமாக மூடப்படும்: டிபிகேல்
June 7, 2025, 2:55 pm
ஹஜ் யாத்திரை மோசடிகள் அதிகரிப்பு: சிலாங்கூர் சுல்தான் வருத்தம்
June 7, 2025, 10:39 am
ஆலயங்களின் தரவுகளை சேகரிக்கும் பணிகளை இலவசமாக செய்ய மஹிமா தயார்: டத்தோ சிவக்குமார்
June 7, 2025, 9:54 am
Femi9 உடலை மட்டுமல்ல உங்களின் வாழ்க்கையையும் மேம்படுத்தும் : டாக்டர் சத்தியவதி
June 6, 2025, 5:15 pm