
செய்திகள் மலேசியா
ஆசியான் தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்
கோலாலம்பூர்:
ஆசியான் தலைவர்கள் கோலாலம்பூர் பிரகடனத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
"ஆசியான் 2045: நமது பொதுவான எதிர்காலம்" என்றழைக்கப்படும் அந்த ஒப்பந்தம் வட்டார ஒருங்கிணைப்பில் ஒரு முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.
அடுத்த 20 ஆண்டுக்கு ஆசியான் அமைப்பின் திட்டங்கள் அதன் அடிப்படையில் அமையும்.
யதார்த்தம், மன உறுதி, நம்பிக்கையின் அடிப்படையில் பிரகடனம் உருவானதாகப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார்.
ஆசியான் அமைப்புக்கு இவ்வாண்டு மலேசியா தலைமை வகிக்கிறது.
ஆசியான் உச்சநிலை மாநாடு நேற்றும் இன்றும் நடைபெறுகிறது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm