நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு: நாளை கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது 

கோலாலம்பூர்: 

46ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு நாளை மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் கோலாகலமாக தொடங்குகிறது. 

2015ஆம் ஆண்டுக்குப் பிறகு மலேசியா தற்போது ஆசியான் உச்சநிலை மாநாட்டினை ஏற்று நடத்தும் பொறுப்பினை இவ்வாண்டு ஏற்றுள்ளது. 

ஆசியான் உச்சநிலை மாநாடு அதிகாரப்பூர்வமாக தொடங்கும் நிலையில் ஆசியான் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்கள், பிரதமர்கள் யாவரும் கோலாலம்பூருக்கு வருகையை மேற்கொண்டுள்ளனர். 

ஆசியான் உச்சநிலை கூட்டத்தை ஒருசேர ASEAN - GCC CHINA SUMMIT, ASEAN - GULF COOPERATION COUNCIL (GCC) நடைபெறவுள்ளது.

-மவித்திரன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset