
செய்திகள் மலேசியா
தியோ பெங் ஹொக் மரண விசாரணை அடுத்த கட்ட நடவடிக்கை இல்லை என்ற முடிவு; அனைத்து DAP அமைச்சர்களும் பதவி விலக வேண்டும்
கோலாலம்பூர்:
தியோ பெங் ஹொக் மரண விவகாரத்தில் தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் வாயிலாக கொண்டு வரப்பட்ட முடிவை தியோ பெங் ஹொக் உரிமை மீட்பு குழு கடுமையாக சாடியது.
கடந்த 2009ஆம் ஆண்டு தியோ பெங் ஹொக் மரணமடைந்தார். அவரின் மரணம் தொடர்பாக NFA முடிவை அறவித்த நிலையில் அனைத்து DAP அமைச்சர்களும் பதவி விலக வேண்டும் என்று சாடினார்கள்.
தியோ மரண விவகாரத்தில் DAP கட்சி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற தவறியுள்ளது. மேலும், AGC நடவடிக்கையில் DAP கட்சியின் மௌனம் பெரும் ஏமாற்றம்அளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 5:04 pm
அன்னையர்களின் தியாகங்களுக்கு உரிய அங்கீகாரத்தை செய்வோம்: பிரபாகரன்
June 2, 2025, 1:17 pm