
செய்திகள் மலேசியா
பிகேஆர் கட்சித் தேர்தல் சூட்டை தணியுங்கள்: டத்தோஶ்ரீ அன்வார் கருத்து
கோலாலம்பூர்:
பிகேஆர் கட்சித் தேர்தல் தொடர்பான அரசியல் சூட்டையும் அதன் பரபரப்பைக் குறைக்குமாறு பிகேஆர் கட்சியின் தலைவரும் பிரதமருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பிகேஆர் கட்சி உறுப்பினர்களைக் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் கட்சியில் உள்ள உறுப்பினர்கள் வெவ்வேறு நிலைப்பாடு கொண்டிருந்தாலும் ஒருவருக்கொருவர் பகைமையை வளர்க்க கூடாது என்று அன்வார் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் கட்சியில் போட்டியிடுபவர்கள் யாவரும் கட்சிக்கு நீண்டகாலமாக சேவையாற்றி வருபவர்கள். ஆக, பிகேஆர் கட்சியில் பகைமைகள் கூடாது என்று பிகேஆர் லங்காவி தொகுதிக்கான அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் அன்வார் இப்ராஹிம் இவ்வாறு சொன்னார்.
எதிர்வரும் மே 23ஆம் தேதி நடைபெறும் பிகேஆர் தேர்தலில் தேசிய துணைத்தலைவர் பதவிக்கு ரஃபிசி ரம்லியும் நுருல் இசா அன்வார் நேரடியாக களம்காண்கின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 19, 2025, 9:58 pm
பமெலா லிங் மரணம் தொடர்பாக அறிக்கை போலியானது: போலீஸ் விளக்கம்
May 19, 2025, 6:12 pm
அந்நிய நாட்டவர்கள் செலுத்திய 14 கார்களை பினாங்கு மாநில JPJ அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்
May 19, 2025, 5:49 pm