
செய்திகள் மலேசியா
சிரியா நாட்டிற்கு எதிரான தடையை அகற்றினார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்
ரியாத்:
சிரியா நாட்டிற்கு எதிரான தடையை அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் அகற்றினார்.
கடந்த டிசம்பர் மாதம் பஷார் அல்-அசாத் தலைமையிலான சிரியா அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு தற்போது சிரியாவில் புதிய அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது.
சிரியாவின் இடைக்கால அதிபர் அஹ்மெத் அல்-ஷரா தலைமையில் சிரியா மாற்றங்களை எதிர்கொண்டு வருகிறது.
இதனால் இதற்கு அமெரிக்கா விதித்திருந்த அனைத்து வகையிலான தடைகளையும் அமெரிக்கா ரத்து செய்யும்.
மேலும், அமெரிக்காவின் வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ அடுத்த வாரம் சிரியா வெளியுறவு அமைச்சர் அசாத் அல்-ஷைபானியிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று டிரம்ப் சொன்னார்.
அமெரிக்காவின் தடை நீக்கப்பட்டதால் சிரியா நாட்டு மக்களின் வாழ்க்கையில் ஒரு சிறந்த திருப்புமுனை ஏற்பட்டுள்ளதாக சிரியா வெளியுறவு அமைச்சு தெரிவித்தது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 1, 2025, 2:55 pm
அமைச்சரவையில் அவசரமாக மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியமில்லை: பிரதமர்
June 1, 2025, 2:53 pm
புத்தக பற்றுச்சீட்டு திட்டம் 400,000 ஆசிரியர்களுக்கு விரிவுப்படுத்தப்படும்: பிரதமர்
June 1, 2025, 2:47 pm
பத்துகாஜாவில் கூடுதல் மருத்துவ வசதிகள் கொண்ட தாய்சேய் கிளினிக் அவசியமாகிறது: சிவக்குமார்
June 1, 2025, 2:45 pm
மலேசிய மாணவர்கள் ஜப்பானிய பணி கலாச்சாரத்தைப் படிக்க வேண்டும்: ஃபஹ்மி
June 1, 2025, 2:44 pm