
செய்திகள் மலேசியா
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
புத்ராஜெயா:
குடியுரிமை அங்கீகார விண்ணப்பத்தை விரைவுப்படுத்த லஞ்ச வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளும் ஆடவர் ஒருவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் புத்ராஜெயாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
எம்.ஏ.சிசியால் முன்னெடுக்கப்பட்ட OP OUTLANDER சோதனை நடவடிக்கையின் தொடர்ச்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரு அதிகாரிகள் விசாரணைகாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எம்.ஏ.சி.சியின் விசாரணைக்கு உள்துறை அமைச்சு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அடுத்த கட்ட விசாரணைக்காக கைது செய்யப்பட்ட மூவரும் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 17, 2025, 11:26 am
மலேசியா- ரஷ்யா நெருக்கமான உறவினால் பிற நாடுகளின் அரச தந்திர உறவுகளில் பாதிப்பு ஏற...
May 16, 2025, 8:18 pm
தேசிய அளவிலான BRITISH POOL SNOOKER - 8 BLACK BALL SUPER CUP போட்டி: வெற்றியாளர்களு...
May 16, 2025, 8:06 pm
148 இந்திய சிறு தொழில் வர்த்தகர்களுக்கு வர்த்தக உதவிப் பொருட்கள்; மித்ராவின் வாயில...
May 16, 2025, 5:24 pm
ரோன் 95 பெட்ரோலுக்கான மானியத் தொகை குறைக்கப்படும்: நிதியமைச்சகம் உறுதி
May 16, 2025, 2:57 pm
மலாக்காவில் பயங்கர சாலை விபத்து: பெண் சிறை கண்காணிப்பாளர் பலி
May 16, 2025, 2:55 pm
பிகேஆர் கட்சித் தேர்தல் கட்சியைப் பிளவுபடுத்தாது: டத்தோஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் ...
May 16, 2025, 2:53 pm
இலக்கவியல் துறை தொடர்பான சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் மலேசியாவுக்கு 100 மில்லியன் ...
May 16, 2025, 2:34 pm
வேலை சமூகத்தின் பங்களிப்பு நாட்டின் எதிர்காலத்திற்கு வழிவகுக்கும்: துணைப்பிரதமர் ட...
May 16, 2025, 2:26 pm
ஜொகூர் மாநிலத்தில் குப்பை கழிவுகளை ஆற்றில் வீசினால் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்...
May 16, 2025, 2:22 pm