
செய்திகள் மலேசியா
உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்தது
புத்ராஜெயா:
குடியுரிமை அங்கீகார விண்ணப்பத்தை விரைவுப்படுத்த லஞ்ச வாங்கிய விவகாரம் தொடர்பாக விசாரணை செய்ய உள்துறை அமைச்சின் இரு அதிகாரிகளும் ஆடவர் ஒருவரும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரையில் புத்ராஜெயாவில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டதாக மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
எம்.ஏ.சிசியால் முன்னெடுக்கப்பட்ட OP OUTLANDER சோதனை நடவடிக்கையின் தொடர்ச்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இரு அதிகாரிகள் விசாரணைகாக கைது செய்யப்பட்ட விவகாரத்தில் எம்.ஏ.சி.சியின் விசாரணைக்கு உள்துறை அமைச்சு முழு ஒத்துழைப்பு வழங்கும் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
அடுத்த கட்ட விசாரணைக்காக கைது செய்யப்பட்ட மூவரும் புத்ராஜெயாவில் உள்ள எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்குகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 13, 2025, 10:39 am
கம்போங் ஜாவா விவகாரம்: வன்முறையை குற்றச்சாட்டுகளை WCE நிராகரித்தது
June 13, 2025, 10:13 am
சிவநேசனின்தொலைநோக்கு முன்னெடுப்பு: மலேசிய இந்துதர்ம மாமன்றம் வரவேற்பு
June 13, 2025, 10:03 am
ஏர் இந்தியா விமான விபத்து: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை- விஸ்மா புத்ரா தகவல்
June 13, 2025, 10:02 am
கிரிக் சாலை விபத்தில் உப்சி மாணவர்கள் மரணமடைந்த சம்பவம்: முகநூலில் கிண்டல் செய்த ந...
June 13, 2025, 10:00 am
உப்சி மாணவர்களை உட்படுத்திய சாலை விபத்து: பேருந்து ஓட்டுநர் கைது
June 12, 2025, 9:53 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் 242 பேரும் மரணம்: போலிஸ் துறை அறிவிப்பு
June 12, 2025, 9:43 pm
10,000 தொழிலாளர்களுக்கு பணியிட முதலுதவி திறன்களை மனிதவள அமைச்சு பயிற்றுவிக்கும்: ஸ...
June 12, 2025, 9:40 pm
ஏர் இந்தியா விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித...
June 12, 2025, 4:42 pm
உள்ளூர் ராப் பாடகர் உட்பட மூன்று மலேசியர்கள் போதைப் பொருள் கடத்தியுள்ளனர்: போதைப...
June 12, 2025, 4:35 pm