
செய்திகள் உலகம்
சிங்கப்பூர் பொதுத்தேர்தல் 2025: 53 மகளிர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்
சிங்கப்பூர்:
2025 சிங்கப்பூர் நாட்டு பொதுத்தேர்தலில் இதுவரை இல்லாத அளவில் 53 மகளிர் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
அக்குடியரசில் நடைபெறும் பொதுத்தேர்தலில் முதன்முறையாக மகளிர்களின் ஈடுபாடு அதிகரிக்கும் வேளையில் 50க்கும் மேற்பட்டவர்கள் போட்டியிடுவதாக THE STRAITS TIMES இணைய ஊடகம் செய்தியை வெளியிட்டது.
ஒட்டுமொத்த வேட்பாளர்களில் மகளிர் சமூகத்தினர் வெறும் 25 விழுக்காட்டினர் தேர்தல் களத்தில் பிரதிநிதிக்கின்றனர்.
சிங்கப்பூர் நாட்டின் பல்வேறு துறைகளிலிருந்து மகளிர் பொதுத்தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
சிங்கப்பூர் நாட்டின் பொதுத்தேர்தல் எதிர்வரும் மே 3ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த பொதுத்தேர்தலில் மொத்தம் 211 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 2, 2025, 6:28 pm
இந்தியா பாகிஸ்தான் மீண்டும் சண்டையிட்டால் வர்த்தக ஒப்பந்தம் கிடையாது: டிரம்ப் எச்சரிக்கை
June 1, 2025, 5:10 pm
சாக்கடையிலிருந்து ஊர்ந்து வந்த பெண் – பேய் படம் போல் காட்சி, காணொலி வைரல்
June 1, 2025, 11:21 am
2025-ஆம் ஆண்டுக்கான உலக அழகியானார் தாய்லாந்தின் ஓபல் சுசாட்டா
June 1, 2025, 11:19 am
விமான நிலையத்தின் பெண்ணின் முக ஒப்பனையைக் கலைக்க சொன்ன அதிகாரிகள்
May 31, 2025, 4:58 pm
பாலியில் ஒரு லிட்டருக்கும் குறைவான தண்ணீர் பாட்டில்களுக்கு தடை
May 28, 2025, 3:40 pm