
செய்திகள் விளையாட்டு
மலேசிய கிண்ணம் இறுதியாட்டம்: மதியம் 2 மணி முதல் அரங்கத்திற்குச் செல்லும் சாலைகள் மூடப்பட்டன
கோலாலம்பூர்:
2024/2025 மலேசிய கிண்ண இறுதியாட்டம் இன்று இரவு நடைபெறவுள்ள நிலையில் புக்கிட் ஜாலில் நேஷனல் அரங்கிற்குச் செல்லும் சாலைகள் யாவும் கட்டங்கட்டமாக மூடப்படுகிறது
போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கவும் அதனை சீராக கொண்டு செல்லவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து அமலாக்க துறை தலைவர் ஏ.சி.பி. முஹம்மத் சம்சூரி கூறினார்.
சாலை தடுப்பு சோதனை நடவடிக்கையில் சுமார் 180 அதிகாரிகள் ஈடுபடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்,
இன்றிரவு 9 மணிக்கு மலேசிய கிண்ண இறுதியாட்டம் நடைபெறவுள்ளது. இவ்வாட்டம் ஜொகூர் - ஶ்ரீ பகாங் ஆகிய இரு அணிகளுக்கும் இடையில் நடைபெறவுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 26, 2025, 11:56 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி தோல்வி
April 25, 2025, 9:01 am
மெஸ்ஸியைப் பார்க்க குவிந்த ரசிகர்களால் வரலாற்றுச் சாதனை
April 25, 2025, 8:53 am
லா லீகா கால்பந்து போட்டி: அட்லாட்டிகோ மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:43 am
லா லீகா கால்பந்து போட்டி: ரியல்மாட்ரிட் வெற்றி
April 24, 2025, 8:38 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: அர்செனல் சமநிலை
April 23, 2025, 5:10 pm
46 ஆவது ஆண்டாக பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் போட்டி
April 23, 2025, 8:37 am
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
April 23, 2025, 8:34 am