
செய்திகள் மலேசியா
சபா மாநிலத்தின் சண்டாக்கானில் பயங்கர தீ விபத்து: 21 வீடுகள் தீக்கிரையாகின
சண்டாக்கான்:
சபா மாநிலத்தின் சண்டாக்கானில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்தது. இந்த தீ விபத்தில் 21 வீடுகள் தீக்கிரையாகின.
தீ சம்பவத்தில் இருவர் பாதிக்கப்பட்டனர் என்று சண்டாக்கான் தீயணைப்பு, மீட்புப்படை துறை தலைவர் ஜஸ்ரி அப்துல் ஜல் கூறினார்.
தீ விபத்து தொடர்பாக தங்கள் தரப்புக்குக் காலை 10.40 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததாகவும் காலை 10.58 மணிக்கு சம்பவம் இடத்திற்கு விரைந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தீ மள-மளவென வேகமாக பரவியதால் வீடுகள் தீக்கிரையாகின. புகார் கிடைக்கும் சமயத்தில் ஏழு வீடுகள் தீயில் முற்றாக அழிந்தது
தீ விபத்து குறித்து தங்கள் தரப்பு விசாரணை நடத்தி வருவதாக ஜஸ்ரி குறிப்பிட்டார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் பத்து பூத்தேவில் உள்ள டேவானில் தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
May 24, 2025, 6:39 pm
புத்ராஜெயா இந்திய அரசு பணியாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் IMAIYAM MESRA WALK 2025 சிற...
May 24, 2025, 5:15 pm
27 ஆம் ஆண்டு தமிழர் திருநாள்: பிள்ளகளுக்கு தமிழ் மொழி பெயரை சூட்டி வீட்டில் தமிழ் ...
May 24, 2025, 4:45 pm
கெடிலானில் உறவினர்களுக்கான சலுகை குறித்து ஏன் இதற்கு முன்பு பிரச்சினை எழவில்லை: அ...
May 24, 2025, 4:43 pm
சபா மாநிலத் தேர்தலில் குறைந்தது 13 இடங்களில் போட்டியிட கெஅடிலான் இலக்கு: நூருல் இசா
May 24, 2025, 4:40 pm
டத்தோஸ்ரீ அன்வார் நூருல் இசாவுக்கு மட்டும் தந்தை அல்ல: அனைவருக்கும் தந்தை தான்: சை...
May 24, 2025, 4:35 pm
கெஅடிலான் உதவித் தலைவர் தேர்தலில் இரண்டாவது இடத்தில் வெற்றி; எனது தனிப்பட்ட வெற்றி...
May 24, 2025, 4:32 pm
கெஅடிலான் உச்சமன்ற குழு தேர்தலில் ஃபஹ்மி ஃபட்சில் முதல் நிலையில் வெற்றி
May 24, 2025, 4:31 pm
இந்திய மாணவர்களுக்கான மெட்ரிகுலேஷன் பிரச்சினையில் மக்கள் பிரதிநிதிகள் மௌனம் காக்கி...
May 24, 2025, 4:29 pm
ஸ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினையில் கண் துடைப்பு வேலைகளை நிறுத்தி விட்டு நிரந்தர தீர்வ...
May 24, 2025, 11:43 am