செய்திகள் மலேசியா
தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம்: வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது
ஷாஆலாம்:
தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறிய நிலையில் வீடுகள், சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது.
அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையை தொடர்ந்து சிலாங்கூர் மாநிலத்தில் பல மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சுங்கைபூலோ, சுபாங், பெட்டாலிங் ஜெயா பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் கிள்ளான் பள்ளத்தாக்கின் பல சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இந்நிலையில் இந்த கனமழையைத் தொடர்ந்து தாமான் ஶ்ரீ மூடாவில் மீண்டும் வெள்ளம் ஏறியுள்ளது.
ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து வெள்ள நீர் வீடுகளில் புகுந்துள்ளது.
அதே வேளையில் பெரும்பாலான சாலைகளும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன.
இதனிடையே தாமான் ஶ்ரீ மூடா வெள்ளப் பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் என இப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருவது இங்கு குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
November 7, 2025, 7:29 pm
2 அல்லது 3 வாரங்களில் அமைச்சரவை மாற்றம்?: ஸம்ரி
November 7, 2025, 7:29 pm
மலேசியாவின் விளையாட்டு ஜாம்பவான்களை அல்-சுல்தான் அப்துல்லா கௌரவித்தார்
November 7, 2025, 3:36 pm
அம்னோவில் இணைய நேரம் வந்ததும், நான் உங்களுக்குத் தெரிவிப்பேன்: கைரி
November 7, 2025, 3:26 pm
இந்திய பெண் கொலை வழக்கில் 5ஆவது சந்தேக நபர் கைது; நவம்பர் 10 வரை தடுப்புக் காவல: போலிஸ்
November 7, 2025, 3:25 pm
பேரா மாநில போலீஸ் அதிகாரிகளின் தீபாவளி கொண்டாட்டம்
November 7, 2025, 3:23 pm
நாடு முழுவதும் 2,600க்கும் மேற்பட்ட கூட்டுறவு கடைகள் செயல்பாட்டில் உள்ளன: டத்தோஸ்ரீ ரமணன்
November 7, 2025, 2:48 pm
கடையின் படிக்கட்டுகளில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: 6 இந்திய நாட்டவர் கைது
November 7, 2025, 2:47 pm
இரண்டு வாரங்களில் வெளிநாட்டினரால் ஓட்டப்பட்ட 25 குப்பை லோரிகளை ஜேபிஜே பறிமுதல் செய்தது
November 7, 2025, 12:53 pm
