
செய்திகள் மலேசியா
சீனா நாட்டு அதிபர் ஜி ஜின் பிங் மலேசியா வந்தடைந்தார்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வரவேற்றார்
கோலாலம்பூர்:
சீனா நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் மலேசியா வந்தடைந்தார். மாலை மணி 6.30 மணிக்கு அவர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் காம்பெலக்ஸ் பூங்கா ராயா பகுதியை வந்தடைந்தார்
ஜி ஜின்பிங் மலேசியாவிற்கு அரசு முறை பயணமாக இன்று தொடங்கி ஏப்ரல் 17ஆம் தேதி வரை மலேசியாவில் இருப்பார் என்று அட்டவணையிடப்பட்டுள்ளது
முன்னதாக, ஏர் சீனா விமானத்தின் மூலமாக ஜி ஜின்பிங் மலேசியா சென்றடைந்தார். மலேசியாவிற்கு வந்த அதிபர் ஜி ஜின்பிங்கைப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம், அமைச்சரவை உறுப்பினர்கள் வரவேற்றனர்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
April 19, 2025, 10:52 pm
இந்திய இளைஞர்களை தவறாக சித்தரிப்பதை நிறுத்துங்கள்: அர்விந்த் அப்பளசாமி
April 19, 2025, 3:49 pm
சிலாங்கூர் மாநில அரசின் வேலை வாய்ப்பு சந்தை; வேலையில்லா திண்டாட்டத்தை குறைக்கும்: அமிரூடின் ஷாரி
April 19, 2025, 3:09 pm
போட்டித்தன்மையுடன் இருக்க தேசிய ஸ்திரத்தன்மையைப் பேணுங்கள்: பிரதமர் அன்வார்
April 19, 2025, 2:22 pm
Fu Wa, Feng Yi ஆகிய இரு பாண்டா கரடிகள் அடுத்த மாதம் சீனாவிற்கு திரும்ப அனுப்பப்படும்
April 19, 2025, 12:18 pm