
செய்திகள் மலேசியா
மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இன்று மரியாதை நிமித்தம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசு முன்னெடுத்திருக்கின்ற காலை உணவுத் திட்டம் குறித்தும்,
விரைவில் மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்தும் பேசப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தன்னாலான உதவிகளை வழங்குவதாகத் தமிழக முதல்வர் உறுதியளித்தார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 18, 2025, 10:23 am
ஹோட்டலில் காதலனுடன் தனியாக இருந்த அடுத்தவரின் மனைவி பிடிபட்டார்
March 18, 2025, 10:22 am
ஜசெக தேர்தல் முடிவுகளுக்கும் அமைச்சரவைப் பதவிகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை: அந்தோனி லோக்
March 18, 2025, 10:21 am
வடக்கு சுமத்ராவில் நிலநடுக்கம்: மலேசியாவிலும் உணரப்பட்டது
March 18, 2025, 10:20 am
ஐஜிபி டான்ஶ்ரீ ரசாருடினின் இடத்தை நிரப்ப அயோப் கான் முதன்மை தேர்வாக உள்ளார்
March 18, 2025, 10:18 am
இஸ்மாயில் சப்ரி வழக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் எம்ஏசிசி விசாரிக்கும்: அசாம் பாக்கி
March 18, 2025, 10:17 am
பிரதமரின் பதவிக் கால வரம்பை இன அரசியலுக்கான பொருளாக மாற்ற வேண்டாம்: பிரதமர்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm