
செய்திகள் மலேசியா
மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது: டத்தோஸ்ரீ சரவணன்
சென்னை:
மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்து தமிழக முதல்வருடன் பேசப்பட்டது.
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
இன்று மரியாதை நிமித்தம் தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தேன்.
இந்த சந்திப்பின் போது தமிழக அரசு முன்னெடுத்திருக்கின்ற காலை உணவுத் திட்டம் குறித்தும்,
விரைவில் மலேசியாவில் நடக்க திட்டமிடப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு குறித்தும் பேசப்பட்டது.
தமிழக அரசின் சார்பில் தன்னாலான உதவிகளை வழங்குவதாகத் தமிழக முதல்வர் உறுதியளித்தார் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 17, 2025, 11:50 pm
சிறந்த முதலாளிகளை அங்கீகரிக்கவே எச்ஆர்டி கோர்ப்பின் பென் திட்டம் அறிமுகம்: ஸ்டீவன் சிம்
March 17, 2025, 11:46 pm
இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை மேலோங்கச் செய்வது அவசியம்: கோபிந்த் சிங்
March 17, 2025, 5:10 pm
எம்ஏசிசி தலைமையகத்தில் 6.5 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியேறிய இஸ்மாயில் சப்ரி
March 17, 2025, 4:51 pm
பயிற்சி மருத்துவர்களுக்கான பணியமைப்பு ஒத்திவைப்பு
March 17, 2025, 4:21 pm
பிரதமர் பதவி இரு தவணைக்காலம் எனும் பரிந்துரையை கலந்தாலோசிக்கலாம்; ஆனாலும் நிபந்தனைகள் வேண்டும்
March 17, 2025, 3:56 pm