
செய்திகள் கலைகள்
தற்கொலைக்கு முயற்சித்த பின்னணி பாடகி கல்பனா மருத்துவமனையில் அனுமதி: போலீஸ் விசாரணை தொடங்கியது
ஹைதராபாத் -
பிரபல பின்னணி பாடகி கல்பனா (44) தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள தனது வீட்டில் அவசர நிலையில் சுயநினைவிழந்து கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் பாடல்களை பாடிய கல்பனா, தனது திறமையால் பரந்த ரசிகர் மன்றத்தை கொண்டிருந்தார்.
என் ராசாவின் மனசிலே படத்தின் மூலம் திரையுலகில் பிரபலமான அவர், பல ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார்.
இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் கல்பனாவின் நிலைமை பற்றிய கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- தயாளன் சண்முகம்
தொடர்புடைய செய்திகள்
May 6, 2025, 2:45 pm
கம்பீரக் குரல் ஓய்ந்தது : வானொலி புகழ் வைரக்கண்ணு மறைவு
May 5, 2025, 3:20 pm
பிரபல நகைச்சுவை நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி காலமானார்
May 5, 2025, 10:29 am
வெளிநாட்டில் தயாரிக்கப்படும் படங்களுக்கு 100% வரி: டிரம்ப் அடுத்த அதிரடி
April 28, 2025, 11:05 pm
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடம் பத்ம பூஷண் விருது பெற்றார் நடிகர் அஜித் குமார்
April 27, 2025, 12:21 pm
‘பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை’: இன்ஃப்ளூயன்சர் தான்யா கருத்து
April 25, 2025, 5:40 pm
மலேசியக் கலைஞரும் பாடகருமான சிவக்குமார் ஜெயபாலன் இன்று காலமானார்
April 25, 2025, 12:06 pm
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம்: மலேசியாவில் DMY CREATIONS வெளியிடுகிறது
April 23, 2025, 3:19 pm