
செய்திகள் இந்தியா
பிரயாக்ராஜில் உள்ள கங்கை நதியில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிப்பு
பிரயாக்ராஜ்:
பிரயாக்ராஜில் உள்ள கங்கையில் அதிக அளவு மல பாக்டீரியாக்கள் இருப்பது குறித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) கவலை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 3 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கை, மகா கும்பமேளாவின் போது கோலிஃபார்ம் பாக்டீரியாக்களின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை சுட்டிக்காட்டுகிறது.
CPCB அறிக்கையின் படி, கங்கையில் இரு நாட்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது- ஜனவரி 12-13 தேதிகளில். ஆய்வின் இறுதியில் குளியலுக்கு ஏற்ற தரத்துடன் நதி நீரின் தரம் ஒத்துப்போகவில்லை.
பல்வேறு சந்தர்ப்பங்களில் கண்காணிக்கப்பட்ட அனைத்து இடங்களிலும், ஃபெக்கல் கோலிஃபார்ம் (FC) அதிகரித்து, குளிப்பதற்கான முதன்மை நீரின் தரத்துடன் நதி நீரின் தரம் ஒத்துப்போகவில்லை.
மகா கும்பமேளாவின் போது, குறிப்பாக புனித நாட்களில், ஏராளமான மக்கள் கங்கையில் குளிப்பதால், அசுத்தம் அதிகரித்ததாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 22, 2025, 6:16 pm
அரசியலுக்காக அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுகிறது: உச்சநீதிமன்றம் குற்றச்சாட்டு
July 22, 2025, 6:03 pm
ஓடுபாதையில் சறுக்கிய ஏர் இந்தியா விமானம்
July 22, 2025, 5:53 pm
சென்னை ஐஐடி-க்கு செல்லும் கழுதை சவாரி தொழிலாளி
July 22, 2025, 5:50 pm
மும்பை தொடர் குண்டுவெடிப்பில் தொடர்புடைய 12 பேர் விடுவிப்பு
July 21, 2025, 11:34 pm
ரூ. 500 கோடியில் ஏர் இந்தியா அறக்கட்டளை
July 21, 2025, 11:28 pm
இரண்டு முதல்வர்களை கைது செய்த அமலாக்க துறை அதிகாரி திடீர் ராஜிநாமா
July 20, 2025, 3:31 pm
ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள்: இந்தியாவில் கவனம் ஈர்த்த திருமணம்
July 20, 2025, 8:34 am
கோடிகளில் கடன் வாங்கித் தருவதாக தொழிலதிபர்களை ஏமாற்றிய மோசடி மன்னன் ரோஹன் கைது
July 19, 2025, 5:39 pm
இந்தியா பாகிஸ்தான் போர் பற்றி 24-வது முறையாக டிரம்ப் பேச்சு: கூட்டத்தொடரில் மோடி ப...
July 19, 2025, 4:01 pm